Wednesday, April 28, 2010

மனிதாபிமானம் தொலைந்துவிடவில்லை.......


இரண்டு கண் பார்வையற்றவர்கள் தண்ணீர் குடிக்க சென்றபோது அவர்களால் குழாயை திறக்க முடியாத நிலையில் அதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு தாய் குரங்கு அவர்கள் தண்ணீர் குடிக்க குழாயை திறந்து உதவி செய்தது. பின்னர் அதுவும் அருந்திவிட்டு குழாயை மூடிவிட்டு சென்றது. இந்த அதிசயம் நடந்த இடம் கர்நாடக மாநிலம் பெங்களுரில் உள்ள ராகிகுட்டா கோவிலில்.


இதிலிருந்து நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரனங்களிடத்திலும் மனிதாபிமானம் என்பது இன்னமும் இருக்கின்றது.  மேலெ உள்ள இந்த காட்சி மனிதாபிமானம் தொலைந்துவிடவில்லை என்பதை நிருபிக்கின்றது, இருந்தும் மனித்ர்களாகிய நாம் தான் பல நேரங்களில் சுயநலத்திற்காக அதை மறந்துவிடுகின்றோம்.

நன்றி!!!

மீண்டும் ஒரு சுவாரசியமான இடுகையுடன்  உங்களை சந்திக்கின்றேன்.

0 comments:

www.speedbloggertemplate.co.cc