பாரம் சுமக்கும் சுமைதாங்கி
தொற்றுநோய் தடுப்பு ஊசி
தன்னலமற்ற பொதுநல ஊழியன்
சுற்றுபுற சுகாதாரத்தை சீரமைக்கும் மந்திரி
சில சமயங்களில் எல்லா ஜீவராசிகளுக்கும்
அடைக்கலம் கொடுப்பதனால் நீ ஒரு வாடகைத்தாய்
மொத்தத்தில் எல்லா துன்பங்களையும்
தனக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்டு
இன்பம் எனும் தென்றலை மட்டும்
வீசுகின்ற ஒரு அட்சய பாத்திரம்!!!!!!!
0 comments:
Post a Comment